சவப்பாடை ஊர்வலம்

img

சுடுகாட்டு கொட்டகை அமைக்கக் கோரி சவப்பாடை ஊர்வலம்

கடலூர் மாவட்டம், பண்  ருட்டி வட்டத்திற்கு உட்பட்ட  அண்ணாகிராமம் ஊராட்சி  ஒன்றியத்தில் திருத்துறை யூர், சின்னபேட்டை கிராமத் திற்கு சுடுகாடு, கொட்டாய், தண்ணீர் வசதி செய்து தரக்  கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் பாடை  கட்டி ஊர்வலம் நடை பெற்றது.